மக்கள் அவதி கண்டியில் நீர்வெட்டு
மக்கள் அவதி கண்டியில் நீர்வெட்டு ,கண்டியில பல பகுதிகளுக்கான 36 மணி நேரம் நியர் விநியோகம் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நீர் துடிப்பை எடுத்து மக்கள் சொல்லு நதியலை சந்தித்து வருகின்றனர்.
கண்டி குட்செட் பேருந்து நிலைய கட்டுமான பணிகளின் போது நீர் விரிவாகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீர் விரியும் துண்டிக்கப்பட உள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
நீர் விநியோக வழிகள் தடை
அதன்படி இன்று இரண்டு மணி முதல் 30 ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை 36 மதியான நேரத்துக்கு அதாவது மூன்று நாட்களுக்கு இந்த நீர் விநியோக வழிகள் தடைப்படும் என அவை தெரிவித்துள்ளது.
இதனால் இந்த பகுதியில் உள்ள அடுத்த மக்களும் சொல்லாத துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர்.
குடிநீர் என்பது மக்களுடைய அத்தியாவசிய தேவை
குடிநீர் என்பது மக்களுடைய அத்தியாவசிய தேவையாக இருக்கும் பொழுது இந்த நீர் விநியோகம் தடைபட்டுள்ளதால் அங்கு வாழ்கின்ற மக்கள் அதிர்ச்சியில் வளர்ந்துள்ளதுடன் சிரமங்களை சந்தித்து வருகின்றது .
கட்டுப்பாடு பணிகளை ஆரம்பிக்கின்ற பொழுது அதனை கவனமாக கையாண்டு அதை கிட்ட வகையில் செய்திருக்க வேண்டும் ஆனால் திடீரென இவ்வாறு தெரிவிப்பதே மக்களுக்கு பெரு நேரிடலையும் கோபத்தையும் கிளப்பி இருக்கின்றது.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி









