மகனை அடித்து கொன்ற தந்தை அதிர்ச்சியில் கிராம மக்கள்

வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை
Spread the love

மகனை அடித்து கொன்ற தந்தை அதிர்ச்சியில் கிராம மக்கள்

இலங்கை காலி பகுதியில் மகனை, தந்தை ஒருவர் அடித்து கொன்றுள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலிப் பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ,இடம்பெற்ற வாய் தர்க்கத்தில் சீற்றமடைந்த தந்தை ,மகனை கோரமாக தாக்கி படுகொலை செய்துள்ளார் .

மகனை கொலை செய்த தந்தை ,தற்போது காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .

மகனை தந்தை கொன்ற செயல் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply