போருக்கு பின் இலங்கையில் நடப்பது என்ன ..?- வெளிவர காத்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள்

Spread the love

போருக்கு பின் இலங்கையில் நடப்பது என்ன ..?- வெளிவர காத்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள்

இலங்கையி, இறுதி போர் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்ற தன் பின்னர் ,இலங்கையில்

போருக்கு பிந்திய காலத்தில் என்ன நடக்கிறது என்பது தொடர்பான பல்வேறு


பட்ட விடயங்கள் அடங்கிய ஆவண பதிவுகளை ஐரோப்பிய முக்கிய வெள்ளையர் ஊடகங்கள் காட்சி படுத்தி வருகிறது

பத்து ஆண்டுகளில் தமிழர் பகுதிகளில் தமிழர்கள் சந்திக்கும் இன்னல்களை இது விவரிக்கிறது .
இதுவரை வெளிவராத பல திடுக்கிடும் தகவல்கள் ,

சிங்கள இராணுவ புலனாய்வாளர்களின் பல்வேறு பட்ட நாசகார தகவல்கள் சிங்கள இராணுவ அதிகாரிகள் மூலமே பெற பட்டு ஆவணமாக பட்டுள்ளதாம்

அப்படி என்றால் இந்த காட்சிகள் வெளிவந்தால் கண்டிப்பாக சிங்கள இராணுவத்தில் , இரட்டை உளவாளிகளாக விளங்கும் முக்கிய

சிங்கள இராணுவ தளபதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற படும் என அடித்து கூறலாம்

எப்படி எப்போது இந்த ஆதாரங்கங்கள் வெளிவரும் என்பதே இப்போதுள்ள கேள்வியாகும் ,

இது வெளிவந்தால் ஆளும் அரசாட்சி நிச்சமயமாக கவிழ்க்க படும் நிலையை இது ஏற்படுத்தும் ,

ஏன் எனில் தமிழர்கள் பட்டது போலவே சிங்களவர்கள் பட்ட இன்னல்களும் காட்சி படுத்த பட்டுள்ளனவாம்

விடயம் கொஞ்சம் வில்லங்கமானது ,தமிழர் அரசியல் தலைவர்கள் சிலரது தலையும் இதில் உருள போகிறது


இதனை ஆவண படுத்திய அந்த நல்ல உள்ளங்களுக்கு உலக மக்கள் நன்றிகளை கூற கடமை படுவார் என்பது காட்சிகள் வெளிவந்த முதல் தெரியவரும்

மீண்டும் சொல்கிறோம் சிங்கள அரசு தனக்கு தானே புதைகுழி வெட்டி கொள்கிறது ,

அவர்களுக்கு ஆலோசகராக இருக்கும் தமிழர்கள் மாற்றி யோசித்து விடயத்தை விளங்க படுத்தி தீர்வு நோக்கி வேகமாக நகர வேண்டும்

தவறின் மிக பெரும் அபாயத்தை இலங்கை மத்தி சந்திக்க போகிறது,சொலவ்து நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் ..ஆபத்து மிக அருகில் ….!

  • மாறன் –

      Leave a Reply