போதையில் மகளை கர்ப்பம் ஆக்கிய தந்தை

Spread the love

போதையில் மகளை கர்ப்பம் ஆக்கிய தந்தை

இந்திய தமிழகத்தில் தந்தை ஒருவர் தனது 14 வயது மக்களை

கர்ப்பம் ஆக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மகள் உடல் நிலையில் ஏற்பட்ட மறுதலை அடுத்து அவரை

மருத்துவமனைக்கு அழைத்துசென்ற பொழுது மேற்படி சம்பவம் தெரியவந்துள்ளது


தயார் வழங்கிய முறைப்படடினை அடுத்து தந்தை கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *