பொலிஸ் வேட்டை – 410 பேர் திடீர் கைது

Spread the love

பொலிஸ் வேட்டை – 410 பேர் திடீர் கைது

மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 410 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (25) காலை 06 மணிமுதல் இன்று (26) அதிகாலை 05

மணிவரையான காலப்பகுதியில் இந்த சுற்றிவளைப்பு

முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 198 சந்தேக நபர்கள் ஹேரோய்ன் வியாபாரத்துடன்

தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்மலானையில் உள்ள நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றில்

இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Author: நலன் விரும்பி

Leave a Reply