பேருந்துகளில் செல்லும் பொழுது சக மனிதர்களுடன் பேச வேண்டாம் என எச்சரிக்கை

Spread the love

பேருந்துகளில் செல்லும் பொழுது சக மனிதர்களுடன் பேச வேண்டாம் என எச்சரிக்கை

உலகை உலுப்பி வரும் கொரனோ நோயின் பரவல் மிக வேகமாக பரவி உயிர்களை காவு கொண்டு வருகிறது ,


இதில் இருந்து மக்களை காத்து கொள்ளும் முகமாக மக்கள் பொது பாவனையில் பாவிக்க படும் பேரூந்துகள் ,ரயில்கள்

,போன்றவற்றில் சக மனிதர்களுடன் உரையாட வேண்டாம் என கேட்டுக்கொள்ள படுகிறது

அவ்வாறு உரையாடுவதன் மூலம் அவர்கள் மூச்சு காற்றின் வழியாக

இந்த நோயானது பரவி விடுகிறது என பிரான்சு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *