பேரறிவாளன் ஒருவாரம் விடுதலை

Spread the love

பேரறிவாளன் ஒருவாரம் விடுதலை

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்த பட்டு முப்பது ஆண்டுகளுக்கு

மேலாக சிறையில் அடைக்க பட்டுள்ள
பேரறிவாளனை விடுதலை செய்ய கோரி வழக்கு இடம் பெற்று வருகிறது

நீதிமன்ற உத்தரவு மதிக்காது ஆளுநர் அமைதியாக உறக்கம் இட்டுள்ளார்

இவ்விதம் நகர்வுகள் நகர்ந்து கொண்டிருக்க ஒருவாரம் மேலும் மருத்துவ சிகிச்சைக்காக விடுவிக்க வேண்டும் என கோர பட்ட

நிலையில் நீதிமன்ற அதற்கும் ஒப்புதல் அளித்து விடுதலை செய்துள்ளது

எனினும் நிரந்தர விடுதலை உறக்கத்தில் போட பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *