பெற்றோர் இன்றி வாழும் குழந்தைகளை அரசு பொறுப்பெடுக்கும் – புதிய திட்டம்

Spread the love

பெற்றோர் இன்றி வாழும் குழந்தைகளை அரசு பொறுப்பெடுக்கும் – புதிய திட்டம்

இலங்கையி, பலவேறு பட்ட சூழல் காரணமாக பெற்றவர்களை இழந்து

அனாதைகளாக தவிக்கும் குழைந்தைகளை அரசு பொறுப்பேற்று பார்க்க உள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது

சிறார் பாதுகாப்பு அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது ,
மேற்குலகில்

இவ்வாறான நடைமுறை உள்ளது ,அதனை ஆளும் இலங்கை அரசு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்க படுகிறது

      Author: நலன் விரும்பி

      Leave a Reply