15 வயது அழகிய பெண்ணை காணவில்லை – தேடும் போலீஸ்

பெண்ணை காணவில்லை
Spread the love

15 வயது அழகிய பெண்ணை காணவில்லை – தேடும் போலீஸ்

இலங்கை மகரகம பகுதியில் கடந்தஏழாம் திகதி முதல் பதின் ஐந்து வயதுடைய அழகிய பெண்

ஒருவர் காணாமல் போயுள்ளார்
இவரை கண்ணுற்றால் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

இவர் கடத்த பட்டாரா அல்லது உறவினர்கள் ,நண்பர்கள் வீடுகளுக்கு சென்றாரா என்பது

தொடர்பில் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *