புஸ்ஸல்லாவ சரஸ்வதி தேசிய கல்லூரின் 90 வருட ஆண்டு விழா

Spread the love

புஸ்ஸல்லாவ சரஸ்வதி தேசிய கல்லூரின் 90 வருட ஆண்டு விழாவை (1932-2022)

மையமாக கொண்டு கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யபட்ட SPL கிரிகெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 15.04.2022 கம்பளை சாஹிரா மைதானத்தில் நடைபெற உள்ளது.

கல்லூரியில் கல்வி பயின்று பாடசாலையை விட்டு வெளியேரிய சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு இடையில் நடைபெரும் இந்த SPL கிரிகெட் போட்டியில் 15 பேரைக் கொண்ட 29 அணிகள் போட்டிகளில் பங்கு கொள்ள உள்ளன.

இந்த போட்டிக்கான முன் ஏற்பாடுகளில் வெற்றிக் கின்னம் மற்றும் அணிகளுக்கான உத்தியோக பூர்வ சீருடைகள் அறிமுகம் செய்யறும் நிகழ்வு நேற்று (12) கல்லூரின் மண்டபத்தில் அதிபர் தலைமையில் நடைபெற்றுது.

நிகழ்வில் 15.04.2022 காலை கல்லூரியின் ஆலயத்தில் விஷேட பூஜைகள் நடைபெற்று. பாடசாலை மைதானத்தில் ஒன்று கூடலுடன் தொடர்ந்து கம்பளை சாஹிரா மைதானத்தில் போட்டிகள் நடைபெரும்.

போட்டியில் வெற்றிபெரும் அணி இந்த வருடத்திற்கான “SARASWATHIYANS PREMIER LEAGUE “ சாம்பியன் அணியாக தெரிவு செயய்யப்படுவர். தொடர்ந்து இந்த அணி அடுத்த

வருடத்திற்கான SPL கிரிகெட் போட்டியை முன்னின்று நடாத்தி வெற்றி பெரும் அணியிடம் ஒப்படைக்கும். இந்த நிகழ்வு வருடம்தோரும் பாடசாலை வரலாற்றில் ஒவ்வொரு வருடமும் நடைபெரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *