புஸ்ஸல்லாவயில் கடைதொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ படங்கள் உள்

Spread the love

புஸ்ஸல்லாவயில் கடைதொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ

புஸ்ஸல்லாவில் கடைதொகுதியில் தீ மக்களின் உதவியுடன்
கட்டுப்பாடு தீ அணைக்கும் வாகனம் வரவில்லை

கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேசத்திற்கு உட்பட்ட புஸ்ஸல்லாவயில் கடைதொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ

காரணமாக கடை ஒன்று முற்றாக தீக்கு இறையாகி உள்ளது இன்று (25) மாலை ஏற்பட்ட இந்த சம்பவத்தை தொடர்ந்து பொது மக்களின் உதவியுடன் இந்த தீ கட்டுபாட்டுக்கு

கொண்டு வரப்பட்டது. தீயனைக்கும் வாகனம் இந்த பிரதேசத்தில் இல்லை கண்டியில் இருந்தே வரவேண்டும்.

தகவல் கொடுத்தும் அதுவும் வரவி;ல்லை. அங்குராங்கெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட தீ வீபத்து காரணமாக அங்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இருந்தும்

புஸ்ஸல்லாவ பொது மக்களும் இளைஞர்களும் ஒன்றினைந்து தீயை கட்டுபாட்டக்குள் கொண்டு வந்த அதே நேரம் ஏனைய கடைகளுக்கும் தீ பரவாமல்

தடுத்துவிட்டனர். இவர்களின் துரித சேவை பாராட்டுக்குரியது. தீக்கு இறையான கடையின்

புதிய வீடியோ

பெறு மதிமிக்க பொருட்களும் தீக்கு இறையானது வேதனைக்குரிய ஒன்றாகும்.

புஸ்ஸல்லாவயில் கடைதொகுதி
புஸ்ஸல்லாவயில் கடைதொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *