உலக
புயலில் உடைந்த தோட்டம் 100 மில்லியன் நட்டம்
அவுஸ்ரேலியா தெற்கு பகுதியில் பலமாக வீசிய கோர புயலின் காரணாமாக பெரும் தோட்டத்தின் கண்ணாடிகள் உடைந்து வீழ்ந்துள்ளன
இந்த புயலின் சேத விபரம் சுமார் நூறு மில்லியன் என மதிப்பிட பட்டுள்ளது
பாதிக்க பட்டவர்களுக்கு ஆளும் அரசு விரைந்து உதவ வேண்டு என்ற கோரிக்கை விடுக்க
பட்டுள்ளது ,பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் ,மற்றும் கணக்கெடுப்பு ஆரம்பிக்க பட்டுள்ளது






