புதிதக 9 சிங்கள கடற்படையினர் கொரனோவால் பாதிப்பு

Spread the love

புதிதக 9 சிங்கள கடற்படையினர் கொரனோவால் பாதிப்பு

சிங்கள கடற்படையினர் ஒன்பது பேர் தற் பொழுது புதிதாக கொரனோ

நோயினால் பாதிக்க பட்ட நிலையில் அடையாளம் காணப் பட்டுள்ளனர்

கடந்த தினம் அடையாளம் காணப் பட்ட பத்து பேரில் ஒன்பது கடற்படை

சிப்பாய்கள் என இராணுவ தளபதி ஷவேந்திரா சில்வா அறிவித்துள்ளார்

இதுவரை இராணுவ தகவலின் பிரகாரம் ஐநூறுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க

பட்டுள்ளனர் ,ஆனால் இழப்பு இதைவிட மூன்று மடங்கு அதிகம் என நம்ப படுகிறது

கடற்படையினர்
கடற்படையினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *