பிள்ளைகளை விளையாட விடுங்கோ நல்லதாம் – மகிந்தா

Spread the love

வீட்டுக்கு வீடு வளரும் பிள்ளைகளை விளையாட விடுங்கோ என ஆளும் பிரதமர் மகிந்த ராஜபக்சே
கெஞ்சி கேட்டுள்ளார் இதை ஏன் சொன்னார் தெரியுமா ..?

இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பாடசாலை மாணவர்களை

கல்வி கற்கும் காலத்தில் விளையாடடுக்களில் ஈடுபடுத்தினால் அவர்கள்

சிறந்த நல்ல பெறு பேறுகளை பெறுவதுடன் இலங்கை உலகில் தலை சிறந்த

எதிர் விளையாடடு வீரர்களை தன்னகத்தே கொண்ட நாடாக விளங்கும் என அடித்து கூறியுள்ளார்

தமது குடும்பத்தில் மூன்று வீர புதல்வர்கள் விளையாடடு வீரர்களாக

உள்ளதை மனதில் வைத்தே மகிந்தா ராஜபக்சே இந்த விடயத்தை அவிழ்த்து விட்டுள்ளார்

நீ வர வேண்டும்

மக்களின் அடைப்படை வாழ்வாதரம் ,பொருளாதாரத்தை மேம்படுத்துவதை

விடுத்தது இவ்விதம் முக்கியத்துவம் அல்லாத விடயங்களை பேசி தமது ஆளுமை

காலத்தை வீணடித்து மக்கள் வெறுப்பை சம்பாதிக்கும் பிரதமராக

இவர் வாழ்ந்து மடிவார் என்பது எதிர்வு கூறல்களின் எதிரி முன் பதிவாக வீழ்ந்து கிடக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *