பிரிட்டன் பிரதமர் மிக ஆபத்தான நிலையில் – கண்ணீரில் மக்கள்

Spread the love

பிரிட்டன் பிரதமர் மிக ஆபத்தான நிலையில் – கண்ணீரில் மக்கள்

பிரிட்டன் பிரதான போரிஸ் ஜோன்சன் St Thomas’ Hospital தற்போது அதி தீவிர சிகிச்சை

பிரிவுக்கு மாற்ற பட்டுள்ளார் ,இவரது உடல் நிலை மிக மோசமாக பாதிக்க பட்டுள்ள நிலையில் உள்ளார் .


எதுவும் எவ்வேளையும் நடக்கலாம் என்ற நிலையே காணப்படுகிறது,

அதனால் தனது பொறுப்புக்களை வெளியுறவு மந்திரியை ஏற்று கொள்ளும் படி பணித்துள்ளார்

தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்க பட்ட வண்ணம் உள்ளது

மருத்துவமனை மிக பதட்டத்தில் உள்ளது,நிலவரங்கள் கண்ணீர் செய்தியினை தந்தி விடுமோ என்ற நிலையே காண படுகிறது

.காரணம் இந்த நோயினை தடுக்க மருந்தில்லை .#55 வயதாகும் ஜோன்சன் சிறந்த அரசியல் தலைவராக திகழ்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

இவர் மீளவும் உடல் நலத்துடன் திரும்பிவிட வேண்டும் என மக்கள் கடவுளை மன்றாடி வருகின்றனர்

பிரிட்டன் பிரதமர் மிக ஆபத்தான
பிரிட்டன் பிரதமர் மிக ஆபத்தான

Leave a Reply