பிரிட்டனில் 917 பேர் பலி -1,559 பேர் ஆபத்தான நிலையில்

Spread the love

பிரிட்டனில் 917 பேர் பலி -1,559 பேர் ஆபத்தான நிலையில்

பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற

கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 917 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இந்த

நோயால் ஆபத்தான நிலையில் 1,559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

.இதுவரை இடம்பெற்ற இறப்பு விகிதம் 9,875 ஐ எட்டியுள்ளது

அது தவிர 78,991 தொடர் சிகிச்சைக்கு உள்ளாகி வருகின்றனர் .தொடர்ந்து

மரணத்தின் கோர தாண்டவம் அதிகரித்து செல்வதற் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது

Leave a Reply