பிரிட்டனில் திடீரென இடிந்து வீழ்ந்த வீடு – தப்பிய குடும்பம்
பிரிட்டன் Eastchurch, Isle பகுதியில் 195 ஆயிரம் பவுண்டுகள்
பெறுமதியான பங்காள வீடு ஒன்று திடீரென கடலுக்குள் இடிந்து வீழ்ந்துள்ளது
கடல் கரை பகுதியில் அமைய பெற்றிருந்த மேற்படி வீட்டில் ,எயமானி
வீட்டுப்பெண் ஒருவர் வைன் குடித்த படி அமர்ந்து இருந்துள்ளார்
அவ்வேளை வீட்டின் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளது ,அதிர்ச்சியில் இருந்து
மீளாத அவர் விழி திறப்பதற்குள் ஏனைய பகுதிகளும் இடிந்து வீழ்ந்துள்ளன
எனினும் பிற குடும்ப உறவுகள் எவரும் இந்த் இடி பாடுகளுக்குள் சிக்கி கொள்ளவில்லை ,தெய்வாதீனமாக தப்பித்து கொண்டனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .மக்களே உசார் ,இப்படி உங்களுக்கும் நடக்கலாம் .