பிரிட்டனில் தமிழர்கள் உள்ளிட்ட 778 பேர் பலி
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த
இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 778 பேர் பலியாகியுள்ளனர் .
இதுவரை
12,107 பேர் பலியாகியுள்ளனர் ,93873 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இறந்தவர்களில் மூன்று யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்களும் உள்ளடக்க படுகின்றனர்
பெல்ஜியம் 254 பேர் பலியாகியுள்ளனர், அதேபோல 300 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் தொடர்ந்து மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது