பிரிட்டனில் தமிழர்கள் உள்ளிட்ட 778 பேர் பலி

Spread the love

பிரிட்டனில் தமிழர்கள் உள்ளிட்ட 778 பேர் பலி

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த

இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 778 பேர் பலியாகியுள்ளனர் .
இதுவரை

12,107 பேர் பலியாகியுள்ளனர் ,93873 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

இறந்தவர்களில் மூன்று யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்களும் உள்ளடக்க படுகின்றனர்

பெல்ஜியம் 254 பேர் பலியாகியுள்ளனர், அதேபோல 300 பேர் பலியாகியுள்ளனர் .


மேலும் தொடர்ந்து மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

பிரிட்டனில் தமிழர்கள்
பிரிட்டனில் தமிழர்கள்

Leave a Reply