பிரிட்டனில் சிறார் பாடசாலையில் கொரனோ தொற்று – அடித்து பூட்ட பட்ட பாடசாலை

Spread the love

பிரிட்டனில் சிறார் பாடசாலையில் கொரனோ தொற்று – அடித்து பூட்ட பட்ட பாடசாலை

பிரிட்டனில் லக்கடவுன் முடிவுற்று மீள மக்கள் இயல் புநிலைக்கு திரும்பிட வைக்கும் முகமாக பாடசாலைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

இவ்வேளை Thorpe Primary School in Idle, Bradford, பகுதியில் உள்ள

ஊழியர் ஒருவர் கொரனோ நோயினால் அடையாளம் காணப்பட்ட நிலையில்

,அந்த சிறார் பாடசாலை மறு அறிவித்தல்வரை அடித்து பூட்ட பட்டுள்ளது,கொரனோ நோயினை கட்டு பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு ,மனித

உயிரிழப்ப்பு இன்றி பிரிட்டன் இயல்புக்கு திரும்பும் வரை தமது பிள்ளைகளை

பாடசாலைக்கு அனுப்பிட மாட்டோம் என பெற்றோர்கள் உறுதியாக தெரிவித்து

வரும் நிலையில் ,திறக்க பட்ட பாடசாலை சில நாட்களில் அடித்து பூட்ட பட்டுள்ளது

மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது ,ஆளும்

பிரதாமரை மக்கள் திட்டியவண்ணம் தமது கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர்

      Leave a Reply