பிரகாஷ் வாக்களித்தார் அர்ச்சுனா வேட்பாளர்
பிரகாஷ் வாக்களித்தார் அர்ச்சுனா வேட்பாளர் ,அர்ச்சுனா சுயேட்சை குழு 17 இல் போட்டியிடும் பருத்தித்துறை வேட்பாளர் ஸ்ரீஸ்கண்ணா பிரகாஷ் தனது வாக்கை அளித்தார் .
மாற்றத்தை தேடி மறு மலர்ச்சிக்காக வந்திறங்கிய அர்ச்சுனா அரசியல் பயணம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு ,மக்கள் காத்திருக்க பிரகாஷ் வாக்களித்துள்ளார் .
ஒன்பதவது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அர்ச்சுனா வென்று முடிசூடுவர் என்றே மக்கள் நம்புகின்றனர் .
எதிர்வரும் சில மணித்தியாலங்களில் தேர்தல் முடிவுகள் வெளி வரும் பார்க்கலாம் ; வெல்ல போவது யார் .
மக்கள் புதிய புரட்சியை விரும்புகின்றார்களா இல்லையா என்பதை தேர்தல் களம் பரணி பாட போகிறது என்பது நிலவரமாகிறது .






