பிச்சை எடுத்த அம்மா |ஓடி உதவிய ராசா அண்ணா

பிச்சை எடுத்த அம்மா |ஓடி உதவிய ராசா அண்ணா
Spread the love

பிச்சை எடுத்த அம்மா |ஓடி உதவிய ராசா அண்ணா

பிச்சை எடுத்த அம்மா |ஓடி உதவிய ராசா அண்ணா,மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் பிச்சை எடுத்து வசித்து வந்த அம்மா ஒருவரை அடையாளம் கண்டு கொண்ட வன்னி மைந்தன் டிக் தளம் அதனை மக்களுக்கு தெரிவித்தது .

அதனை அடுத்து அந்த அம்மாவிற்கு சுவிஸ் ராசா அண்ணா அவர்கள் 15600 ரூபா பெறுமதியான உணவு பொருட்களை வழங்கி வைத்தார் .

அம்பாறை மாவட்ட ஏற்பட்டு குழு அன்பர் துவா ஊடாக இந்த உணவு வழங்க பட்டுள்ளது .

இந்த உதவியினை காலம் அறிந்து வழங்கிய ராசா அண்ணா அவர்களுக்கு எமது நன்றிகள் பாராட்டுக்கள் .