பாலியல் குற்ற சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது

Spread the love

பாலியல் குற்ற சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது

கைது செய்யப்பட்ட கந்தர பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை தொடர்ந்து

விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் அவர்

கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *