பாலத்துக்குள் இருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

Spread the love

இலங்கை – இராணுவ முகாம் அருகில் உள்ள பாலத்துக்குள் இருந்து பெருமளவு ஆயுதங்கள்மீட்பு என இராணுவம் அறிவிப்பு இதனை அடுத்து மேலும் இராணுவம் தேடுதல் முடுக்கிவிட பட்டுள்ளது

அடுத்து என்ன ..? ரங்கவல கைவிட ப்பட்ட நிலையில் பெரும் தொகை ஆயுதங்கள் மீட்க பட்டுள்ளன .


குறி பார்த்த்து சுடப்படும் சினைப்பர் துப்பாககிகள் ,மற்றும் அதற்குரிய மகசீன்கள் ,தோட்டக்கள் .ரீ 56 துப்பாக்கிகள் உள்ளிட்டவை இதில் இருந்து மீட்க பட்டுள்ளன

சாலவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியங்கள் வெடித்து சிதறின ,அதில் இருந்து வெடித்து பறந்த ஆயுதங்களாக இவை இருக்கலாம் எனவும் இதனை சேகரித்த நபர்கள்

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதலை அடுத்து நடத்த பட்ட சுற்றி வளைப்பில் இருந்து தப்பித்து கொள்ள இவை கைவிட பட்டிருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

எனினும் பொலிஸாரால் மீட்கப்பட்ட இந்த வெடிபொருட்கள் பாவிக்க முடியாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

பாலத்துக்குள் இருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

எனினும் இந்த ஆயுதங்களை சேகரித்தவர்கள் யார் அவர்கள் நோக்கம் என்ன என்பது தொடர்பாக குற்ற தடுப்பு பிரிவினர் தீவிர புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

கோட்டபாய ஆட்சியில் மீளவும் பாலத்துக்குள் இருந்து ஆயுதங்கள் மீட்க படுவது கைது வேட்டையின் தொடர்ச்சியாக அமைய உள்ளதை இவை காண்பிக்கிறது .

மகிந்த ஆட்சியில் அமர்ந்த வேளை இராணுவத்தால் தமிழீழ விடுதலை புலிககளின் ஆயுதங்கள் என மீட்க பட்டு சிங்கள மக்கள் மத்தியில் புலி பீதி ஏற்படுத்த பட்டது .

அதன் தொடர்ச்சியாக இந்த ஆயுத மீட்பு சம்பவங்கள் அமைய கூடும் என நோக்க முடிகிறது .

பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து கோத்தபாயவின் இராணுவ பிரிவால் இந்த ஆயுத மீட்பு சம்பவங்கள் திசை திருப்பும் ,

வெற்றி பெறும் நோக்கிலான செயல் பாடாக இருக்கலாம் என கருத முடிகிறது .

தாம் வெற்றி பெற குண்டுகளை வைத்தது போல ,இதுவும் ஒரு திசை திருப்பலி நாடகமாக பார்க்க முடிகிறது ,

ஆட்சியில் அமர தன் மக்களையே கொல்ல சிங்கள ஆளும் அரசு தயங்காது என்பதற்கு இவை சிறந்த உதாரணம்

அப்படி என்றால் விரைவில் நாடு தழுவிய ரீதியில் பாரிய கைது வேட்டைகள் ஆரம்பிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது

பாலத்துக்குள் இருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *