பாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்

Spread the love

பாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்

நேற்று மியன்மாரில் இடம் பெற்ற பாரிய நில நடுக்கத்தில் சிக்கி

இதுவரை சுமார் 162 பேர் பலியாகியுள்ளனர்

மேலும் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்

இருபதுக்கு மேற்பட்டவர் காணாமல் போயுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

தொடர்ந்து மீட்பு பணிகள் ,மற்றும் தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன

கட்டட இடி பாடுகளுக்குள் மக்கள் சிக்கி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது

தற்போது மீட்பு பணிகள் துரித படுத்த பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது

,இராணுவம் மக்கள் ,மீட்பு பணிகளில் ஈடுப்படுத்த பட்டுள்ளனர்

      Author: நலன் விரும்பி

      Leave a Reply