பாரிய நிலநடுக்கம் 40 பேர் காயம் – பலரை காணவில்லை

Spread the love

பாரிய நிலநடுக்கம் 40 பேர் காயம் – பலரை காணவில்லை

மேற்கு ஈரான் பகுதியில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை நாற்பது பேர் படுகாயமடைந்துள்ளனர் ,மேலு பலரை காணவில்லை .

தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடும் பணிகள் முடுக்கி விட பட்டுள்ளன ,
உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்பட்டிருக்க கூடும் என அஞ்ச படுகிறது

முழுமையான சேத விபரங்கள் இதுவரை உறுதியாக வெளியாகவில்லை

Leave a Reply