பாடசாலை மாணவர்களை கற்பழித்த நபர் சிக்கினார்

Spread the love

பாடசாலை மாணவர்களை கற்பழித்த நபர் சிக்கினார்

காலி பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கற்பழித்து வந்த 44 வயது நபர் ஒருவர் சிக்கினார்.

குற்ற புலனாய்வு துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த நபர் கைது செய்ய பட்டுள்ளார் .

வாட்சாப் மூலம் உரையாடல்களை ஆரம்பித்து அதன் பின்னர் தனது லீலைகளில் சிக்கும் மாணவிகளை குறிவைத்து தனது பாலியல் வெறியை தீர்த்து வந்துள்ளார் .

கைதான நபர் நீதிமன்ற பி விசாரணைகளின் பின்னர் சிறையில் அடைக்க பட்டுள்ளார்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *