பாகிஸ்தான் இராணுவம் மீது இந்தியா கடும் தாக்குத்தல் – முகாம்கள் அழிப்பு
இந்தியா இராணுவத்தினர் ஜம்மு காஸ்மீர் பகுதியில் உள்ள பாகிஸ்தான்
இராணுவத்தினர் முன்னரங்க நிலைகள் மீது கடும் ஆட்டிலறி எறிகணை தாக்குதலை மேற்கொண்டனர் .
இதில் பாகிஸ்தான் இராணுவத்தினர் இராணுவ முகாம் ஒன்று முற்றாக
அழிக்க பட்டுள்ளதுடன் அதே இராணுவத்திற்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன .
இந்தியா இராணுவத்திற்கு இழப்புக்கள் ஏதும் இதுவரை இல்லை என தெரிவிக்க பட்டுள்ளது
எல்லைகள் மூடப்பட்ட நிலையில் நிலவி வரும் சமர உடன் பாடுகள் மத்தியிலும்
இந்த இடைவிடாத தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளனஇந்த தாக்குதலை அடுத்து போர் பதட்டம் அதிகரித்துள்ளது