பழிவாங்கும் கோட்டா முன்னாள் நிதி அமைச்சர் சிறையில்
முன்னாள் அமைச்சர் ரவி கருநாயாக்கவும் ,ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய நபராக விளங்கிய
ரவி கருணாநாயக்காவை தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறுநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இவருடன் எட்டு பேரது பிணை முறிவு விவரம் தொடர்பாக இடம்பெற்ற விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது






