பளை பொலிஸ் அதிகாரிக்கு கொரனோ

Spread the love

பளை பொலிஸ் அதிகாரிக்கு கொரனோ

கிளிநொச்சி பளை பகுதி காவல்துறை பொறுப்பதிகாரிக்கு கொரனோ நோயானது

தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இதனை அடுத்து அவர் தனிமை படுத்த பட்டுளளார்

இவர் சென்று வந்த இடங்களுக்கும் இவர் குறித்த நோயினை பரப்பி இருப்பார் என மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *