பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியா 300 மில்லியன் வழங்கியது

Spread the love
பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியா 300 மில்லியன் வழங்கியது

வடக்கு தமிழர் பகுதியின்முதலாவது வான் நிலையமாக விளங்கும் பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி

ணிக்கு இந்தியா சுமார் 300 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது ,

கோட்டபாய அரசு பதவி ஏற்றதன் பின்னர் இந்தியா வழங்கிய முதலாவது நிதி உதவி இது என்பது குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *