பலமிழக்கும் கோட்டா – கட்சி தாவிட தயராகும் கட்சிகள்
இலங்கையில் நிகழ்காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையே அடுத்து தற்போது ஆளும் அரசாங்கம்
ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது
மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறது ,இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
கட்சியும் அரசங்காத்தய் விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுளளதாக தெரிவித்துள்ளது
தொடர்ந்து நாடெங்கும் போராட்டங்களை எதிர்க்கட்சி நடத்திய வண்ணம் உள்ளது






