பறந்த விமானத்துக்குள் மனித சடலம் அதிர்ச்சியில் உறைந்த விமான நிலையம்
ஜேர்மன் Frankfurt விமான நிலையத்தில் இருந்து ஈரானுக்கு பறந்து சென்ற லூத்தான்சா விமானதிற்குள் இருந்து, மனித சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இந்த சடலம் விமானத்தின் கார்கோ பகுதியில் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
எவ்வாறு இந்த மனித சடலம் , இதற்குள் எடுத்துவரப் பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ஆனால் ஜேர்மன் காவல்துறையினர் இது குறித்து கருத்து எதனையும் தெரிவிக்க மறுத்து விட்டனர் .
ஜெர்மன் உளவுத்துறை வேண்டும் என்றே ஈரானுக்கும் ,இவ்விதம் திட்டமிட்டு அனுப்பியதா என்ற கேள்வி எழுந்துள்ளது .
- ஹோர்முஸுக்குத் திரும்புவதற்கு முன் கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்புக்கான ஆதாரத்திற்காகக் காத்திருக்கின்றன

- லண்டனில் நடைபெற்ற இஸ்ரேலிய ரியல் எஸ்டேட் நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கம்

- மத்திய கிழக்கில் நீடித்த பாதுகாப்பு கட்டமைப்புக்கு சீனா அழைப்பு

- அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் முறிவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா









