லண்டனில் பொலிசார் வேட்டை – ஆயுதங்களுடன் பத்து பேர் கைது

Spread the love

லண்டனில் பொலிசார் வேட்டை – ஆயுதங்களுடன் பத்து பேர் கைது

லண்டன் ,மற்றும் கென்ட் பகுதியில் விசேட காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் பொழுது பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்கள் சட்டவிரோதமாக ஆயுத பாவனையில் ஈடுபட்ட குற்ற

சாட்டுக்களில் கைது செய்யப் பட்டுள்ளதுடன் ,இவர்களிடம் இருந்து ஆயுதங்களும் மீட்க பட்டுள்ளன

கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

Home » Welcome to ethiri .com » லண்டனில் பொலிசார் வேட்டை – ஆயுதங்களுடன் பத்து பேர் கைது

Leave a Reply