பட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்

Spread the love

பட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பட வாய்ப்பு இல்லாததால் பிரபல நடிகர் தெருவில் பழம் விற்று சம்பாதித்து வருகிறார்.

பட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்
பழ வியாபாரம் செய்யும் சோலங்கி திவாகர்


இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த

மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பலரும் வேலையில்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியில் ஆயுஷ்மான் குரானா உடன் ட்ரீம் கேர்ள்ஸ் படத்தில் நடித்த நடிகர் சோலங்கி திவாகர் கொரோனா ஊரடங்கால்

பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனது அன்றாட தேவைகளுக்காக தெருவில் பழம் விற்று சம்பாதித்து வருகிறார்.

சோலங்கி திவாகர்

மேலும், படவாய்ப்பு இல்லாத காரணத்தால் குடும்பச் செலவு, வாடகை பட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்

பட வாய்ப்பு இல்லாததால்
பட வாய்ப்பு இல்லாததால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *