நோயாளர்கள் தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் 1390

Spread the love

நோயாளர்கள் தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் 1390

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது ,

இவ்வேளை நோயாளர்கள் வீடுகளில் தவித்து வருவதான செய்திகள் வெளியான

நிலையில் மருத்துவ சங்கம் புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது

குறித்த இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொணடால், மருத்துவ குழு பாதிக்க பட்டவர்களுக்கு உதவவும் என தெரிவிக்க பட்டுள்ளது

மக்கள் நலன் கருதி இந்த அவசர சேவை ஆரம்பிக்க பட்டுள்ளதாக சுகாதர அமைச்சு

தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

நோயாளர்கள் தொடர்பு
நோயாளர்கள் தொடர்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *