நுவரெலியாவில் ஒருபகுதி முடக்கம் – போலீஸ் குவிப்பு
பரவி வரும் நோய்ந் தாக்குதல் பரவலை அடுத்து நுவரெலியாவில் ஒரு பகுதி முடக்க பட்டுள்ளது
மேற்படி முடக்க நிலையை அடுத்து தற்போது அங்கு காவல்துறையினர் குவிக்க பட்டு கண்காணிப்பு தீவிர அபடுத்த பிட்டுள்ளது
மறு அறிவித்தல் வரை மேற்படி பகுதி முடக்க நிலை தொடரும் என தெரிவிக்க பட்டுள்ளது