நுளைந்தார் செல்வந்தர் – எகிறிய டுவிட்டர் பங்குகள்

Spread the love

நுளைந்தார் செல்வந்தர் – எகிறிய டுவிட்டர் பங்குகள்

உலக மக்களில் அதிக செல்வந்தர்கள் ,மற்றும் பிரபலங்கள் பயன் படுத்தி வருவது


டுவிட்டர் ஆகும் ,இது பேஸ்புக்கை விட கீழ் நிலையில் அதன் மதிப்பு விளங்கி வந்தது

அனால் தற்போது டெஸ்டில கார் நிறுவனத்தின் அதிபர் Elon Musk அதன் பங்குகளில் 9,2 வீதத்தை தனதாக்கி கொண்டார்


அதனால் இது பேஸ்புக்கிற்கு இணையாக விலை உயர்ந்துள்ளது

உலகசந்தையில் இவரது வருகையின் பின்னர் அதன் பங்குகள் அதிக விலைக்கு சென்றுள்ளது


ஒரே நாளில் அதன் பங்கு எகிறியது இதுவாக உள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply