நீரில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றிய இராணுவ வீரர்கள் – photo
இந்தியா அசாம் பகுதியில் நீரில் மூழ்கிய பெண் ஒருவரை இரண்டு இராணுவ வீரர்கள்
நீரில் குதித்து காப் பாற்றி கரை சேர்த்த காட்சிகள் வைரலாகி வருகிறது .
தமது உயிரை பணயம் வைத்து இவ்வாறு பெண்ணை காப்பாற்றிய அந்த இராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது