நாள் தோறும் குளித்து வந்தால் இந்த நோய்கள் பறந்து போகும்
நாள் தோறும் நாம் குளித்து வந்தால் ,உடலில் உள்ள நோய்கள் பறந்து விடும் .
காலையில் எழுந்தவுடன் நாள் தோறும் குளித்து வாங்க .
மண் பானையில் எழுந்து குளிர்ந்த தண்ணீர் குடித்து வாங்க .
வயிற்றோட்டம் தானாக போயிடும் .
உடலுக்கு உள்குழியல் மட்டும் வெளியில் குளியல் என்பது முக்கியமானதாகும் .
உடலுக்கு நீர் சத்து அதிகம் வேண்டியுள்ளது .
நாள் தோறும் குளித்து வந்தால் இந்த நோய்கள் பறந்து போகும்
எமக்கு குளிர் நீர் முக்கியம் ,தும்மல் ,சலி ,உடலின் உள்ளே உள்ள குப்பைகள் யாவும் வெளியே வந்திடும் .
ஆதாலால் மனித உடலுக்கு குளியல் அவசியமாகிறது .
மல சிக்கல் உடல் சோர்வு ,மற்றும் நன்றாக தூக்கம் வரும் ,அதற்கு 20 நிமிடம் குளியல் அவசியமாகிறது
இதோ இந்த காணொளியை முழுவதுமாக அபார்த்து இந்த குறிப்பை தெறிந்து கொள்ளுங்க மக்களே .
நோயின்றி வாழ உடலை பாதுகாப்பபோம் .