நாம் ஆட்சிக்கு வந்தால் – தமிழர்களை பாதுகாப்போம் – பிரிட்டன் தொழில் கட்சி அறிவிப்பு

Spread the love

பிரிட்டனில் எதிர்வரும் டிசம்பர் மாதம் அதிபர் தேர்தல் இடம் பெறவுள்ளது ,இதில் தாம் வெற்றி பெற்றால் இலங்கையில் தமிழர்கள் மீது கவனம் செலுத்தப்படுவதுடன் ,மனித உரிமை மற்றும் பாதுகாப்பபு தொடர்பில் தீவிர கவனம் செலுத்துவோம் என பிரிட்டன் தொழில் கட்சி அதிரடி அறைவிப்பை வெளியிட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *