நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 120 பேர் கையொப்பம்

Spread the love

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 120 பேர் கையொப்பம்

இலங்கையில் ஆளும் கோட்டாவுக்கு எதிராக அவ நம்பிக்கையில்லா பிரேரணையை

கொண்டு வருவதற்கு இதுவரை 120 பேர் கையொப்பம் இட்டுள்ளனர் என திஸ்ஸ அத்த நாயக்கா தெரிவித்துள்ளார்

இந்த விடயம் பெரும் நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *