நபர் ஒருவரை கொலை செய்த மூவர் கைது
அமெரிக்கா சிக்காகோ நகரில் நபர் ஒருவரை மிக கோரமாக
படு கொலை புரிந்த மூவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
குற்றங்கள் நிரூபிக்க பட்டால் ஆயூள் தண்டனை கிடைக்க பெறலாம் என நம்ப படுகிறது