தேர்தலை அடுத்து அரசியல்வாதிகள் கைது தள்ளி வைப்பு

Spread the love

தேர்தலை அடுத்து அரசியல்வாதிகள் கைது தள்ளி வைப்பு

இலங்கையில் இடம்பெறவுள்ள பாரளுமன்ற தேர்தலை டுத்து தற்பொழுது அரசியல்வாதிகள் எவரையும் கைது செய்ய வேண்டாம் என கோட்டபாய அவச உத்தரவு பிறப்பித்துள்ளாரம் .

இவ்வாறு இடம்பெறும் கைதுகள் தமக்கு பின்னடைவை ஏற்படுத்துவதுடன் சிலவேளை கூட்டணி ஆட்சி அமைக்க நேரிடின்

அவை பெரும் நெருக்கடியை தோற்றுவிக்கும் என மகிந்த முத்தரப்பு கருதுகிறது

அதனடிப்படையில் அரசியல் பழிவாங்கல் கைதுகள் திடீரென தள்ளி வைக்க பட்டுள்ளது

யானை கட்சியின் ஆயூள் இந்த தேர்தலில் தீர்மானிக்க படப்போவதுடன் அதுவே இலங்கை அரசியலில்

அரசியல்வாதிகளிற்கு பெரும் பாடத்தை புகட்டும் என அடித்து கூறலாம்

எதிர் வரும் நாட்களில் எம்பிக்கள் ,அமைச்சர்கள் இலவச அறிக்கைகள் ,ஆடு ,மாடு ,தையல் மெஷின் போன்றவை அன்பளிற்காக வழங்கும் காட்சிகள் வெளியாகும்

இவ்வேளையே அரசியல் வியாபாரிகள் மக்கள் முன் தோன்றுவார்கள் என்பது குறிப்பிட தக்கது

தேர்தலை அடுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *