தேடிவந்த மாரணம் 3 பெண்கள் மரணம்- லொறி சாரதி தப்பி ஓட்டம்
இலங்கை நுவரெலியா பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஆட்டோ ஒன்றின் மீது லொறி வண்டி
மோதியதில் ஆட்டோவில் பயணித்த மூன்று பெண்கள்
பலியாகினர் ,லொறி சாரதி தப்பி ஓடியுள்ளார் ,நாள் தோறும் இலங்கை வீதி விபத்தில் சிக்கி நான்கிற்கு
மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது






