துருக்கியில் பயங்கரம் 31 பேர் பலி – 53 பேர் காயம்

Spread the love

துருக்கியில் பயங்கரம் 31 பேர் பலி – 53 பேர் காயம்

கிழக்கு துருக்கி மலை பகுதியில் இடம்பெற்ற கடுமையான பனிமழை காரணமாக மலையேறியவர்களில் சுமார் 31 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 53 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

தொடர்ந்தும் காணாமல் போனவர்களை தேடும் பணி முடுக்கி விட பட்டுள்ளது

கடந்த 48 மணித்தியாலத்தில் இடம்பெற்ற பெரிய விபத்துக்களாக இது பார்க்க படுகிறது ,


இந்த சம்பவத்தின் உயிரிழப்பு அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

துருக்கியில் பயங்கரம் 31 பேர் பலி

Author: நலன் விரும்பி

Leave a Reply