துருக்கியில் அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்-எண்ணெய் தடைபடுமா
துருக்கி நாடானது இஸ்ரேலில் இருந்து தமது தூதரக அதிகாரிகளை மீள பெற்றுள்ள நிலையில் ,
விடயத்தின் பாரதூரத்தை விளங்கி கொண்ட அமெரிக்கா .
தனது வெளியுறவு அமைச்சை துருக்கி அனுப்பி வைத்து பேச்சில் ஈடுபட்டுளளார் .
இஸ்ரேல் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை புறிந்து வருவதாக துருக்கி அறிவித்த நிலையில் பெரும் பதட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவ்வாறான நிலையில் ஆண்டனி பிலின்கடன் துருக்கி சென்று பேசியுளளார் ,
இந்த பேச்சு வெற்றி பெறுமா என்பது தொடர்பில் சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .
எண்ணெய் டதை படுமா ..?
இஸ்ரேல் தொடர்ந்து கடும் காட்டு மிராண்டி தனமான தாக்குத்லை
நடத்தி கொண்டிருக்கும் இவ்வேளை
இவரது பயணம் தோல்வியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி
- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது
- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு
- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது
- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை
- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது
- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு
- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது
















