துருக்கியில் அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்-எண்ணெய் தடைபடுமா
துருக்கி நாடானது இஸ்ரேலில் இருந்து தமது தூதரக அதிகாரிகளை மீள பெற்றுள்ள நிலையில் ,
விடயத்தின் பாரதூரத்தை விளங்கி கொண்ட அமெரிக்கா .
தனது வெளியுறவு அமைச்சை துருக்கி அனுப்பி வைத்து பேச்சில் ஈடுபட்டுளளார் .
இஸ்ரேல் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை புறிந்து வருவதாக துருக்கி அறிவித்த நிலையில் பெரும் பதட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவ்வாறான நிலையில் ஆண்டனி பிலின்கடன் துருக்கி சென்று பேசியுளளார் ,
இந்த பேச்சு வெற்றி பெறுமா என்பது தொடர்பில் சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .
எண்ணெய் டதை படுமா ..?
இஸ்ரேல் தொடர்ந்து கடும் காட்டு மிராண்டி தனமான தாக்குத்லை
நடத்தி கொண்டிருக்கும் இவ்வேளை
இவரது பயணம் தோல்வியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது
- எர்பில் மீது பறந்த ட்ரோன்
- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி
- யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளது
- இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது
- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்
- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது
- டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி
- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி
- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி
- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்
















