போலீசில் நிலையத்திற்குள் துப்பாக்கி சூடு 4 போலீசார் மரணம்

Spread the love

போலீசில் நிலையத்திற்குள் துப்பாக்கி சூடு 4 போலீசார் மரணம்

மட்டு திருக்கோவில் காவல்துறை நிலையத்திற்குள் நுழைந்த போலீசார் ஒருவர் நடத்திய திறந்த வெளி
துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நான்கு காவல்துறையினர் பலியாகியும் இருவர் படுகாயமாய்ந்துள்ளனர்
காயமடைந்த இரு போலீசார் திருக்கோவில்,மற்றும் அக்கரைப்பற்று தீவிர சிசை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

இந்த சம்பவத்திற்ககுரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Author: நலன் விரும்பி

    Leave a Reply