ரஷியாவில் துப்பாக்கி சண்டை -இருவர் மரணம் – மூவர் காயம்

Spread the love

ரஷியாவில் துப்பாக்கி சண்டை -இருவர் மரணம் – மூவர் காயம்

ரசிய அ தலைநகர் மோஸ்க்கோவில் அரச கட்டடம் மீது நபர் ஒருவர் திடீர் துப்பாக்கி சூட்டு

தாக்குதலை நடத்தினர் ,இதில் சம்பவ இடத்தில இருவர் பலியாகினர் ,மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்

உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது ,மேற்படி தாக்குதலுக்குரிய

காரணம் உடனடியாக தெரியவில்லை ,விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *