தீயில் எரிந்து நபர் மரணம்

Spread the love

தீயில் எரிந்து நபர் மரணம்

லிந்துலை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் அந்த

சமையல் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியாகியுளளார்

இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சதியா என்பது தொடரால் விசாரணைகள்

இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *