தீயில் எரிந்த சிங்கள காவல்துறை முகாம்

Spread the love

தீயில் எரிந்த சிங்கள காவல்துறை முகாம்

இலங்கை -களுத்துறை பகுதியில் உள்ள சிங்கள விசேட அதிரடிப்படையினரின் முகாம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது .

படையினர் தங்கி இருந்த இரண்டாவது அடுக்கு மாடியில் இந்த தீ பரவியுள்ளது ,எனினும் எவருக்கும் உயிர் சேதம்

இன்றி தப்பித்து கொண்டதாக படைத்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இந்த தீ விபத்துக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

Leave a Reply